ஞாயிறு, 21 ஜூலை, 2013
குடிஞ்சலும் அப்பாவும்....
›
தோட்டத்தில் உருளை கிழங்கு பயிரிட்டிருந்த சமயம், அப்போதெல்லாம் இரவு நேரங்களில் அப்பா காவலுக்கு செல்வது வழக்கம். காரணம் காட்டு பன்றிகள் தோட்...
அதுக்கு பேரு டைரி.......
›
எத்தனையோ டைரி நான் எழுதி இருந்தாலும் இது வரை அந்த டைரியை பற்றி எழுதியதே இல்லை. ஏதாவது எழுதி விட்டு தூங்கி விடலாம் என ஆரம்பித்த என் இரவுகள...
இந்த பதிவு கூட அந்த பெண்ணிற்க்காகத் தான்.....
›
நான்கு வருடங்களுக்கு முன்னாள் அவினாசி, கோவை தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் பக்கத்தில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஒருவர் என்னை பார...
தோண்டி எடுத்துட்டேன்.... (சுடுகாடு )
›
கொல்லப்பட்டவர்கள், இறந்து போனவர்கள், செத்து போனவர்கள் என எத்தனையோ பலூன்கள் காற்று பிடுங்கப் பட்டு வெறும் ஆறடி குழிக்குள் புதைக்கப் பட்டிர...
தம்பிகளை பெற்ற அக்காக்களுக்காக .....
›
சாயந்திரம் நாலு மணிக்கு அப்பா போன் பண்ணினார். "அக்காவுக்கு பிரசவ வலி வந்துருச்சு, ஹாஸ்பிடல சேத்துருக்கோம் டா" அதன் பிறகு ஆயிரம்...
ஞாயித்துக் கிழமை.....
›
எப்போது நினைத்தாலும் மனதிற்கு "அப்பாடா" என்கிற ஒரு நிம்மதியை கொடுக்க கூடிய ஒரே நாள் இந்த நாள் தான். பள்ளிக்கு போகும் பருவத்தில் ...
திங்கள், 17 செப்டம்பர், 2012
எத்தனை வகையான மனிதர்கள்,எத்தனை வகையான காதல்
›
காதலை நினைத்துக் கொண்டிருப்பதை விட மோசமானது அதை நினைததுக் கொண்டு தூங்க முயற்சிப்பது...... எல்லோர் மனதிலும் தொலைந்து போன ஒரு காதலோ,சூழ்...
›
முகப்பு
வலையில் காட்டு